425
தேனியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலியானதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைய...

374
உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்தார். வண்டிப்ப...

370
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி பாலத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த 12 சக்கரங்கள் கொண்ட சிமெண்ட் லாரியின் பின்னால் வேகமாக வந்த Fortuner கார் மோதியதில் அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தா...

908
திருச்சி திருவெறும்பூர் அருகே மர்மமாக உயிரிழந்த பெண்ணை, இயற்கை மரணம் என்று அடக்கம் செய்ய முயன்ற கணவன் வீட்டாரிடம் இருந்து பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாமனார் மாமியாருட...

470
மும்பை வோர்லி பகுதியில் தாறுமாறாக பிஎம்டபிள்யூ காரை ஓட்டி 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதி உயிரிழக்க காரணமாக இருந்த மிஹிர் ஷா என்பவர் 3 நாட்களாக தேடப்பட்ட நிலையில் போலீசார் அவரைக் கைது செய்தனர்....

310
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை சந்திப்பில் கனரக லாரிகளை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவில் கோணலாக வைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பான்களால் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சுப்பாரெட்டிபாளையத்தைச் சேர...

780
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தாறுமாறாக வந்த போலீஸ் வாகனம் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர். சீலைபிள்ளையார்புத்தூரில் ந...



BIG STORY